இலங்கையில் எவராவது ஒருவர் கோழி இனவிருத்தி பண்ணை ஒன்றினை ஸ்தாபிக்க விரும்புவதாயின் (மூதாதை மற்றும் பெற்றோர்) 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து அனுமதி பெறுதல் வேண்டும். இதன் மூலம் திணைக்களத்தில் எடுத்துச் செல்லப்படுகின்ற சுகாதார நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் கோழி இனவிருத்திப் பண்ணைகளை பதிவு செய்து கொண்டதன் பின் அவற்றை வருடாந்தம் புதப்பித்தல் வேண்டும்.
Agreement -Breeder farms and hatcheries (288 Kb)